பக்கங்கள்

09 மே 2010

கார்த்திக்கு பெண் தேடுகிறார் தந்தை சிவகுமார்.


நடிகர் கார்த்தியின் நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என ஆளாளுக்கு கார்த்தி-தமன்னா கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆயிடுச்சி என கொளுத்திப் போட, கவலையில் இருக்கிறார் நடிகர் சிவகுமார். பிள்ளைகள் சும்மா இருந்தாலும் எழுதவெச்சே... சேர்த்து வெச்சுடுவாங்க என நினைத்தவர் கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார். சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டதுபோல் கார்த்தியும் காதல் வலையில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதால்... கோவையில் தனது சொந்தங்களில் பெண் தேடி வருகிறார். அதிலும் தனது அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியான பெண்ணாகவும் பார்க்கிறார். அதனால் அடிக்கடி கோவை சென்று வரும் சிவகுமார், நகைக் கடை அதிபர் மகள், அரசியல்¨ புள்ளியின் மகள் என சில சம்பந்தங்கள் வந்திருப்பதாகக் கூறுகிறார். சீக்கிரம் கல்யாண விருந்து வைங்க சார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக