பக்கங்கள்

15 ஜூன் 2010

பொரலஸ்கமுவவில் நான்கு அழகிகள் கைது.


பொரலஸ்கமுவையில் இயங்கிவந்த பாரிய விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று முற்றுகையிட்டதுடன் அங்கிருந்த பெண்கள் நால்வரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.நியுட்டன் குணவர்தன மாவத்தையில் இயங்கிவந்த இந்த விடுதி தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாந்தோட்டை, நாரஹென்பிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இப்பெண்கள் நீண்டகாலமாக விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக