
ஏன், தண்ணி தொட்டியில் மூழ்க வைத்து சுற்றி பெரிய நான்கு நாய்களை நிறுத்தியபோது கூட அவர் பயப்படவே இல்லை. ஆனால் படத்தில் வீரா கதாபாத்திரம் அவர் தலை முடியை வெட்டுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் தன் உண்மையான முடியை வெட்டி விடுவார்களோ என்று நினைத்துக் கொண்ட சமீரா அலறியடித்து கொண்டு கதறிக் கதறி அழுதிருக்கிறார்.
ஷூட்டிங் சமயம் யூனிட்டே வேடிக்கையாக சிரித்ததாம். அவ்வளவு நாள் வளர்த்த முடியை வெட்டுனா எந்தப் பொண்ணுக்குதான் கண்ணிர் வராது. அந்த ராத்திரி தான் சமீராவுக்கு மறக்க முடியாத ராத்திரியாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக