பக்கங்கள்

17 ஏப்ரல் 2010

கதையளப்போம்!


அன்புடன் வணக்கம்!

பலர் தமது கதைகளை சொல்ல முடியாமல்,

எப்படி ஆரம்பிப்பதென்பது புரியாமல் அங்கலாய்ப்பார்கள்,

சிலர் வேலைப்பளு காரணமாக யாரையும் சந்தித்து

பேசமுடியாமல் இருக்கும்,ஆனால் இனி அந்தக் கவலையை

விடுங்கள்,உங்களுக்காகவே இக்களம் அமைக்கப் பெற்றிருக்கிறது.

வாருங்கள் "கதையளப்போம்"உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை

இங்கே கொண்டு வாருங்கள்,

ஒவ்வொருவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறோம்.

உங்களுக்காகவே காத்திருக்கிறோம்.

வாங்க!

வந்து பேசுங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக