
நீண்ட நாள் கழித்து எஸ்.ஏ.சி நடிப்பில் நடிப்பதில் சத்யராஜுக்கு சந்தோஷமாம். சீமானும் தன் கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறாராம். படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இயக்க இருக்கிறாராம் எஸ்.ஏ.சி. சென்னையிலும் ஈரோடு காட்டு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். தன் மகன் விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு வேலைகளில் இப்போது பிசியாக இருக்கிறார் எஸ்.ஏ.சி. பொங்கலுக்கு பிறகு மாநாடு. அதன் பிறகு சட்டப்படி குற்றம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக