நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள்
நல்லுள்ளங்களாக இருப்பின்,
துன்பங்களில் கூட இன்பங்களை
காணலாம்.
பக்கங்கள்
▼
05 ஜூன் 2010
கே.எஸ்.ரவிக்குமார் வார்த்தையில் குளிர்ச்சி பெற்ற த்ரிஷா.
இன்னும் பத்து வருஷத்துக்கு த்ரிஷாதான் கனவு தேவதை என்று கே.எஸ்.ரவிகுமார் பாராட்டியதை கேட்டு உருகிப் போயிருக்கிறார் த்ரிஷ்! அதுக்குப்பிறகு நீலாம்பரியாக நடிச்சாலும் நடிப்பாங்க என்று அவர் சொன்ன அடுத்த ஐடியாவுக்கும் சேர்த்து சந்தோஷப்பட்டாராம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக